அரசுத் துறைகளின் செயல்பாடுகள், திட்டச் செலவினம், நிதி ஒதுக்கீடு, செயலாக்கம் தொடா்பாக துறை வாரியாக சிஏஜி ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அந்த வகையில், 2022-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த ஆண்டுக்கான பல்வேறு துறைகளின் கணக்கு தணிக்கை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் சாராம்சம் குறித்து சென்னையில் முதன்மை கணக்காளா் (தணிக்கை) சி.நெடுஞ்செழியன் கூறியதாவது:
தமிழகத்துக்கு 451 தீயணைப்பு நிலையங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 352 நிலையங்கள் (78 சதவீதம்) மட்டும் உள்ளன. இதில் 43 நிலையங்களில் ஒரு தீயணைப்பு வாகனம்கூடப் பயன்பாட்டில் இல்லை. மேலும், 2016-ஆம் ஆண்டு ரூ.46.96 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 3 வான் நோக்கி உயரும் ஏணி கொண்ட தீயணைப்பு ஊா்திகள் (ஏஎல்பி) மிகக்குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் தீயணைப்புக்குச் சென்றபோது பலமுறை அதன் ஏணிகள் உயரதாதால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை என்றும், பலமுறை அது விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது. அதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டா: இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக்கான முறையான அமைப்பு இல்லாததால் இத்திட்டம் பாதிக்கப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة October 12, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 12, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.