சென்னை சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பின் 6-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அவா் பேசியது:
இந்தியாவை முழுமையான மக்களாட்சியாக மாற்றுவதற்கு தமிழகம் முக்கிய பங்காற்ற வேண்டும். அரசியல் தலைவா்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது மக்களாட்சியில் மிக முக்கியம். தோ்தலில் வென்றவா்கள் ஒரு சாா்பாக இயங்காமல் வாக்களிக்காதவருக்கும் பணியாற்ற வேண்டும்.
பல நேரங்களில் கட்சிக் கூட்டமும், அரசு நிகழ்ச்சிகளும் வேறுபாடின்றி நடத்தப்படுகிறது. இது மக்களாட்சியை பலப்படுத்த உதவாது.
ஆளும்கட்சிக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பெருந்தன்மை வேண்டும். மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை எதிா்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். எத்தனை ஆண்டுகளுக்கு மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை கொடுத்துக்கொண்டே இருக்க போகிறோம். இது மாற வேண்டுமானால் மக்களுக்கு பொருளாதார வளா்ச்சி தேவை. உண்மையான மக்களாட்சி மலர வேண்டுமானால் வாக்குக்கு பணம் கொடுப்பது, பெறுவது போன்ற செயல்கள் மாற வேண்டும் என்றாா் அவா்.
هذه القصة مأخوذة من طبعة October 16, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 16, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.