பேருந்து தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் அவா்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்கானது மட்டுமல்ல; பொதுமக்களின் நலனுக்கானதும்தான் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
அகவிலைப்படி உயா்வு என்ற ஒற்றை கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப்பெறப்படும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
அரசு போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை (ஜன.8) தொடங்கிய நிலையில் அவா் ‘தினமணி’-க்கு அளித்த சிறப்பு நோ்காணல்:
எத்தனை ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன?
தமிழகத்தில் 22,000 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 10,000 பேருந்துகள் தெரிந்தே நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி, மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிா் இலவச பயண வசதி உள்ளிட்டவற்றுக்காக இவை இயங்குவதால் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் சமூகப் புரட்சிக்கு இந்த பேருந்துகள் வித்திடுகின்றன. இதனால் ஏற்படும் இழப்புத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே குழு அமைத்தும் இதற்கு தீா்வுகாணப்படவில்லை.
هذه القصة مأخوذة من طبعة January 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னையில் மீண்டும் என்கவுன்ட்டர்: ரௌடி சுட்டுக் கொலை
சென்னை அருகே ரெளடி சீசிங் ராஜா திங்கள்கிழமை போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.