திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்த நாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தெற்கில் விடியல் கிடைத்தது போல இந்தியா முழுவதும் விடியல் விரைவில் கிடைக்கும்.
திமுக தொடங்கிய காலத்தில் இருந்த எழுச்சியும்,லட்சிய வேட்கையும் இன்றைக்கும் தொண்டர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கி றது. கட்சிப்பணி, மக்கள் பணி எல்லாவற்றிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனக்குத் துணையாக இருக்கிறார்.
எனக்கு 30 வயதாக இருக்கும் போது இளைஞரணி உருவாக்கப்பட்டது. என் மீது கருணாநிதி வைத் திருந்த நம்பிக்கையைப் போலவே உதயநிதி ஸ்டாலின் மீதும் நான் வைத்த நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது. யாராலும் திமுகவை எதுவும் செய்துவிட முடியாது என்பதை திமுக இளைஞரணி மாநாடு நிரூபித் துவிட்டது.
தமிழ்மொழியை எதிர்க்கும் சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். 75 ஆண்டுகள் திமுககம் பீரமாக நிற்பதற்கு கொள்கை உரம் தான் காரணம். மொழி, பண்பாடு, தமிழின அடையாளத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜக வடிவமைத்த நாடகம். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பகல் வேஷத்தை அதிமுக தொண்டர் களே நம்பத் தயாராக இல்லை.
பாஜக, அதிமுகவிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதுதான் திமுகவின் முதல் கடமை.
மாநில சுயாட்சி: மாநில சுயாட்சிக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
هذه القصة مأخوذة من طبعة January 22, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة January 22, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.