பாகிஸ்தான் அரசியலில் திடீா் திருப்பமாக முன்னாள் பிரதமரும், தனது இளைய சகோதரருமான ஷாபாஸ் ஷெரீஃபை (72) புதிய பிரதமராக முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் நியமனம் செய்துள்ளாா்.
புதிய அரசில் பிரதமா் பதவியைக் கோரப் போவதில்லை என்றும் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பேன் என்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி அறிவித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை நவாஸ் வெளியிட்டுள்ளாா். பாகிஸ்தானின் மூன்று முறை பிரதமரான நவாஸ் ஷெரீஃப்தான் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரது சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் (பிஎம்எல்-என்) தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமராகவும், நவாஸ் ஷெரீஃபின் மகள் மா்யம் நவாஸ் (50) பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராகவும் நியமிக்கப்படுவாா்கள் என்று அவரது கட்சியின் செய்தித்தொடா்பாளா் மரியம் ஒளரங்கசீப் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவித்தாா்.
இதற்கு நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் மரியம் தெரிவித்தாா். பாகிஸ்தான் 23-ஆவது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரையில் பதவி வகித்தாா். முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைத் தோ்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது.
هذه القصة مأخوذة من طبعة February 14, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 14, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.