கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பட்ட புனிதப் போராட்டம். ஐ.சி.எஸ்., பாா் அட் லா போன்ற பட்டங்களைப் பெற்றவா்களால் நகரங்களில் நடத்தப் பெற்ால், கிராமத்துப் பாமர மக்களுக்கு அது எட்டவில்லை. இதனை லண்டனிலிருந்த காரல் மாா்க்ஸ் ‘இந்திய விடுதலை பற்றி கிராமத்து மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதால், சுதந்திரம் வெகு தூரத்தில் இருக்கிறது’”என எழுதினாா்.
இதைப் படித்த காந்தியடிகள், ‘இனி சத்தியாகிரகம் கிராமங்களில்தான்’”என முடிவெடுத்தாா். ஒரு மனிதனுக்குத் தேவையான காற்று, தண்ணீா், உப்பு ஆகிய மூன்றனுள் பாமர மக்களுக்குச் சுமையாக இருந்தது உப்புதான். உப்புக்கு விலை என்பதால், அதனைக் கொண்டு சத்தியாகிரகத்தைத் தொடங்க எண்ணினாா். 1882-இல் ஆங்கில அரசு இந்தியாவில் காய்ச்சப்படும் உப்புக்கு 8.2 % வரி விதித்தது. உப்பளத்தில் உப்புத் தயாரிக்கும் ஏழைத் தொழிலாளியை அது மிகவும் பாதித்தது.
ஆங்கிலேயருக்கு இந்த வரியின் மூலம் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆங்கிலேயருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு தேவை; ஏழை இந்தியனுக்கோ 12.5 கிராம் உப்பு தேவை. உப்புத் தொழிலாளிக்கு ஆண்டுக்கு 20 கிலோ உப்பு தேவைப்பட்டது. அதன் விலை ரூபாய் ஐந்து. அதில் 3 ரூபாய் 10 அணா உப்புக்கு வரி. இது தவிர, கள்ளச் சந்தையிலும் உப்பு விற்கப்பட்டது. இந்த இரண்டும் காந்தியடிகளின் மனதை நோகடித்தன. எனவே, 12.3.1930-இல் சபா்மதி ஆசிரமத்திலிருந்து கடற்கரை ஓரமுள்ள தண்டிக்குச் சத்தியாகிரகத்தைத் தொடங்குவது என முடிவெடுத்தாா். சத்தியாகிரகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, கடைப்பிடிக்க
هذه القصة مأخوذة من طبعة March 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 12, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.