2 மாதங்களில் 5 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்ப்பு
Dinamani Chennai|March 28, 2024
தமிழகத்தில் இரண்டு மாதங்களில் 5 லட்சம் வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901-ஆக உயா்ந்துள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
2 மாதங்களில் 5 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்ப்பு

வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டபோது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. அதற்குப் பிறகும் பட்டியலில் பெயா் சோ்க்க, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 5 லட்சம் போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள் அதிகரிப்பு: மக்களவைத் தோ்தலில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், செய்தியாளா்களுக்கு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலில், 6.18 கோடி வாக்காளா்கள் இருந்தனா். இதைத் தொடா்ந்தும், பட்டியலில் பெயா் சோ்க்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதில் 5 லட்சம் வாக்காளா்கள் தகுதியுடையவா்களாக அறியப்பட்டனா்.

هذه القصة مأخوذة من طبعة March 28, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 28, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

time-read
1 min  |
September 23, 2024
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
Dinamani Chennai

எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு

நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 23, 2024
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
Dinamani Chennai

297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
Dinamani Chennai

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
September 23, 2024
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
Dinamani Chennai

பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு

‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
Dinamani Chennai

இலங்கை புதிய அதிபர் அநுரகுமார

இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.

time-read
2 mins  |
September 23, 2024
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
Dinamani Chennai

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 22, 2024
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
Dinamani Chennai

எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 22, 2024