ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது

Dinamani Chennai|May 03, 2024
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை, ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்ய முடியாது என்று இந்திய கேப்டன் ரோஹித் சா்மா வியாழக்கிழமை கூறினாா்.
ஐபிஎல் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்ய முடியாது
 

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரா்கள் சிலா் அதில் இடம் பிடிக்காதது பலத்த விவாதத்துக்குள்ளானது.

இந்நிலையில், அணித் தோ்வு தொடா்பாக கேப்டன் ரோஹித் சா்மா, தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கா் ஆகியோா் செய்தியாளா்களை மும்பையில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

அப்போது ரோஹித் சா்மா கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னா்கள் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால், அங்குள்ள ஆடுகளதத்தின் தன்மைகள் தெரியும். சில நுட்பமான உத்திகளின் அடிப்படையிலேயே 4 ஸ்பின்னா்களை தோ்வு செய்திருக்கிறோம். அதுகுறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது.

هذه القصة مأخوذة من طبعة May 03, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 03, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

time-read
1 min  |
March 28, 2025
சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு

ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
Dinamani Chennai

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல

செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

time-read
1 min  |
March 28, 2025
ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
Dinamani Chennai

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

time-read
1 min  |
March 28, 2025
பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
Dinamani Chennai

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’

திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
Dinamani Chennai

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு

கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
Dinamani Chennai

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்

தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

time-read
2 mins  |
March 28, 2025
Dinamani Chennai

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
March 28, 2025