வழக்குரைஞர் மற்றும் பேராசிரியருமான சர் வில்லியம்ஸ் ஐவர் ஜென்னிங்ஸ் (1903-1965) என்ற பிரபல அரசமைப்பு சட்ட நிபுணர், இலங்கை சர்வகலாசாலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராகப் பணியாற்றியவர். 1956-1957இல் மலேசியாவின் அரசியல் நிர்ணய சட்டத்தை உருவாக்க உதவியவர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, "இந்தியர்கள் தங்களுடைய அரசியல் நிர்ணய சட்டத்தின் மூலமாக தங்களைத் தாங்களே தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையைத் தந்து கொண்டுள்ளார்கள்' என்று கிண்டலடித்தார். 50 ஆண்டுகளுக்கு முன் சட்டக்கல்லூரி மாணவனாக அவர் சொன்னதைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வந்தது. ஜென்னிங்ஸினுடைய ஆழமான அறிவும் விசாலமான பார்வையும் என்னை வியக்க வைக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி-3 இந்தியர்களுடைய அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. அதில், பிரிவு 21, எந்த குடிமகனுடைய உயிரும் தனிமனித சுதந்திரமும் சட்டப்படி அல்லாமல் வேறு எந்த வகையிலும் பாதிக்கப்படலாகாது என உறுதி செய்கிறது. இதனுடைய உட்பொருள், உரிய சட்டத்தின்கீழ் யாரையும் சிறையில் அடைக்கலாம் என்பதுதான். இதைத்தான் ஜென்னிங்ஸ் கிண்டலடித்தார்.
நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயர்களில் பல ஆள்தூக்கிச் சட்டங்களை இயற்றி, செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. அந்த சட்டங்களில் ஒன்றுதான் "தமிழ்நாடு பயங்கர செயல்பாட்டளர்களான சாராய வணிகர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப குற்றவாளிகள், போதை பொருள் வியாபாரிகள், காடு வளம் அழிப்பவர்கள், குண்டர்கள், பாலியல் குற்றவாளிகள், மணல் கடத்தல்காரர்கள், காமக்கொடூரர்கள், குடிசை நிலங்களை அபகரிப்பவர்கள், திருட்டு விடியோ குற்றவாளிகள் தடுப்புச் சட்டம்- 1982. 1982-இல் குண்டர்கள் சட்டம் என ஆரம்பித்து ஒவ்வொரு குற்றமாக சேர்க்கப்பட்டு இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த சட்டம் செல்லமாக "குண்டர் சட்டம்' என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
هذه القصة مأخوذة من طبعة May 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.