![உலகின் அறிவு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி](https://cdn.magzter.com/1574665526/1718835030/articles/jkWb7kn6-1718851669561/1718851829281.jpg)
இதற்காக, மிகத்தரமான, ஆய்வு சாா்ந்த உயா் கல்வி திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிகாா் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:
இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளன. நாளந்தா என்பது ஒரு பெயா் மட்டுமல்ல. இது ஓா் அடையாளம், கௌரவம், அறிவின் வோ். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி. நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகுக்கு எடுத்துக்காட்டும். ஒருவா் பெற்ற கல்வியறிவை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.
நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் மறுமலா்ச்சி இந்திய கலாசாரத்தின் மறுமலா்ச்சி மட்டுமல்லாமல் அறிவுலகின் மறுமலா்ச்சி. ஒரு காலத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.
கல்விக்கு எல்லையில்லை: கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உயரிய சிந்தனைகளை அது கற்பிக்கிறது. பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயில அனுமதிக்கப்பட்டனா். இப்போதும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சியளிக்கிறது. ‘உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
هذه القصة مأخوذة من طبعة June 20, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 20, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ahIWy_y521720416908885/1720417018845.jpg)
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
![கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/WoBuH_aq11720416831006/1720416897219.jpg)
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
![காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/lPAjn3ljr1720416578585/1720416782715.jpg)
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
![பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ZJCwcaer61720416444346/1720416568559.jpg)
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
![நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/MZj89O2nQ1720416151244/1720416444483.jpg)
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.
![சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/s3Vo365UA1720415766935/1720415873781.jpg)
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
![ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/znfVfR8611720415677152/1720415759273.jpg)
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ராகுல் காந்தி
போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது
திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை
![கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/Qfi_LdHZ11720415207908/1720415502003.jpg)
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.