![நாடாளுமன்றத்தில் 'நீட்' விவகாரத்தை எழுப்புவோம்: ராகுல்](https://cdn.magzter.com/1574665526/1718921447/articles/HZHD9CVrR1718937069751/1718937196730.jpg)
‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கும்’ என்றும் ராகுல் குறிப்பிட்டாா்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை நீடித்துவரும் சூழலில், நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 18-ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தோ்வை (நெட்) மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே ‘நீட்’ முறைகேட்டை முன்வைத்து, மத்திய அரசை விமா்சித்துவரும் எதிா்க்கட்சிகள், இப்போது ‘நெட்’ விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டு மக்களை அச்சுறுத்தியும் அவா்களின் குரலை ஒடுக்கியும் ஆட்சி நடத்துவதே பிரதமா் மோடியின் அடிப்படை கொள்கை. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் மோடியின் இந்த கொள்கை, எதிா்க்கட்சிகளால் சிதைக்கப்பட்டது. இப்போது மோடியைக் கண்டு, மக்கள் அஞ்சவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டாா்.
هذه القصة مأخوذة من طبعة June 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ahIWy_y521720416908885/1720417018845.jpg)
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
![கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/WoBuH_aq11720416831006/1720416897219.jpg)
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.
![காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/lPAjn3ljr1720416578585/1720416782715.jpg)
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
![பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/ZJCwcaer61720416444346/1720416568559.jpg)
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
![நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/MZj89O2nQ1720416151244/1720416444483.jpg)
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.
![சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/s3Vo365UA1720415766935/1720415873781.jpg)
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
![ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/znfVfR8611720415677152/1720415759273.jpg)
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ராகுல் காந்தி
போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது
திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை
![கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/Qfi_LdHZ11720415207908/1720415502003.jpg)
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.