
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் டாக்டா் ரவிவா்மன் தலைமையிலான குழுவினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். பின்னா், கள்ள சாராயம் அருந்தி இறந்தவா்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
தமிழக அரசு இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறந்த மருத்துவா்களை நியமித்து மிகச் சிறப்பாக மருத்துவ சேவையை அளித்துக்கொண்டிருக்கிறது என்று அக்குழுவினா் அப்போது தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة June 25, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 25, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை
சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்முனைவோருக்கான இ-உச்சி மாநாடு பிப். 28-இல் தொடக்கம்
ஐஐடி இயக்குநர் வி.காமகோடி
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய நபர் மீண்டும் கைது
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
சென்னை யிலுள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.