ராணுவ பயன்பாட்டுக்கான மேலும் 346 தளவாடங்கள்
Dinamani Chennai|July 17, 2024
உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு

உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்து மட்டுமே இனி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உள்பட 346 ராணுவ தளவாடங்களின் புதிய பட்டியலை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த மூன்று ஆண்டுகளில் 12,300-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்களின் உற்பத்தி மற்றும் கொள்முதல் ஏற்கெனவே உள்நாட்டுமயமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மேலும் 346 தளவாடங்களை உள்ளடக்கிய 5-ஆவது பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة July 17, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 17, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு
Dinamani Chennai

6 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு

தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷியா உத்தரவிட்டுள்ளது. கியொ் ஸ்டாா்மா்.

time-read
1 min  |
September 14, 2024
ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா
Dinamani Chennai

ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

time-read
1 min  |
September 14, 2024
Dinamani Chennai

அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்

அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.

time-read
1 min  |
September 14, 2024
இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்
Dinamani Chennai

இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்

‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.

time-read
1 min  |
September 14, 2024
சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
Dinamani Chennai

சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.

time-read
1 min  |
September 14, 2024
சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்
Dinamani Chennai

சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

time-read
1 min  |
September 14, 2024
பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்
Dinamani Chennai

பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்

அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.

time-read
1 min  |
September 14, 2024
தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்
Dinamani Chennai

தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்

தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 14, 2024
Dinamani Chennai

பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு

சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

time-read
1 min  |
September 14, 2024
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி
Dinamani Chennai

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

time-read
1 min  |
September 14, 2024