தமிழக மாணவர்களின் கல்விக்கான தடைகளைத் தகர்க்கத் துணை நிற்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் தொடக்க விழா கோவை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்து, மாணவர்களுக்குப் பற்று அட்டைகளை (டெபிட் கார்டு) வழங்கிப் பேசியதாவது: திமுக அரசு நாள்தோறும் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வந்தாலும், அவற்றில் ஒரு சில திட்டங்கள்தான் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். வரலாற்றில் என்றைக்கும் நம்முடைய பெயரைச் சொல்லப்போகும் திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் தொடங்கிவைக்க நான் தேர்ந்தெடுத்திருக்கும் இடம்தான் கோவை.
هذه القصة مأخوذة من طبعة August 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு
வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.
சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்
பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
13 துறைகளில் தமிழகம் முன்னிலை
இந்தியாவில் வறுமை ஒழிப்பு, மகளிா் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணியாற்றும் சிஐடியு தொழிற்சங்க ஊழியா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.