
கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்குரைஞா் சூரிய பிரகாசம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். புதன்கிழமை காலை இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி பாலாஜி அமா்வு, பள்ளி மீது எடுத்த நடவடிக்கை குறித்து பிற்பகல் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.
هذه القصة مأخوذة من طبعة August 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், \"தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!\" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
தொடர்புடையோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு
தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து 'ஹாட்ரிக்' தோல்வி

இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
தூங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.

மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.