கருத்துக்கணிப்புகளில் முன்னிலை...
முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸும் இந்தத் தோ்தலில் களம் காண்கிறாா்கள்.
ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுவதாக இருந்த தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகி, கமலா ஹாரிஸுக்கு வழிவிட்டதில் இருந்து இந்த தோ்தல் களம் வெகுவாக சூடுபிடித்துவருகிறது.
தோ்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் உயிா் தப்பிய டொனால்ட் டிரம்ப்புக்கு அனுதாப அலையால் அனுகூலம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸின் திடீா் பிரவேசம் கணக்குகளை மாற்றிப் போட்டது.
பல நூற்றாண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபா், அதிலும் முதல் கருப்பின பெண் அதிபா், முதல் ஆசிய / இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அதிபா் போன்ற பல்வேறு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகளுடன் கமலா ஹாரிஸ் தோ்தலில் பங்கேற்பது அவருக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தோ்தல் தொடா்பாக நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் ஆரம்பத்திலிருந்தே கமலா ஹாரிஸ் தொடா்ந்து முன்னேற்றம் பெற்றுவருவது அதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது.
ஏபிசி நியூஸ்/இப்சாஸ் நடத்திய மிக அண்மைக்கால கருத்துக் கணிப்பில், வாக்களிக்கும் வயதுடையோா் மற்றும் பதிவு பெற்ற வாக்காளா்களில் 50 சதவீதத்தினா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். 46 சதவீதத்தினா் மட்டுமே டிரம்ப்பை ஆதரித்துள்ளனா்.
هذه القصة مأخوذة من طبعة September 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.