![திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது](https://cdn.magzter.com/1574665526/1727561634/articles/ZMJzLD9He1727583186685/1727583391624.jpg)
'திமுக அரசின் சாதனைகளில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பங்கும் இருக்கிறது' எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தை வைத்த அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் பவள விழா நடைபெறுகிறது. இது அண்ணாவுக்கும், திமுகவுக்கும் கிடைத்த பெருமை. 1949-ஆம் ஆண்டு செப்.17-ஆம் தேதி அண்ணா சென்னையில் திமுகவை தொடங்கியபோது வான் மழை பெய்து வாழ்த்தியது. பவள விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போதும் வான் மழை பெய்து வாழ்த்தியிருக்கிறது.
அண்ணா, கருணாநிதி ஆகியோரது கொள்கைகளிலிருந்து இன்றுவரை சிறிதும் விலகாமல் ஆட்சியையும், கட்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறோம். திமுக என்ற மூன்று எழுத்தில்தான் மூச்சும், பேச்சும், உயிரும் அடங்கியிருக்கிறது.
هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 29, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![சரித்திரம் பேசும் வெல்ஸ்! சரித்திரம் பேசும் வெல்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/Ase06lyO2rH8SG9QjKRsys/1734837488583.jpg)
சரித்திரம் பேசும் வெல்ஸ்!
பிரபல எழுத்தாளர்கள் லூசியன், ஸ்விப்ட், மேரி ஷெல்லி, புல்வர், லிட்டன் உள்ளிட்டோர் இதில் முன்னோடிகளாக விளங்கினாலும், 19– ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'சயின்ஸ் ஃபிக்ஷன்' முழு உருவைப் பெற்றது. இதில், 'ஜூலஸ் வெர்னாவின்' படைப்புகள் பிரபல மானவை. ஆனாலும், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 'ஹெச்.ஜி. வெல்ஸ்' என்னும் ஆங்கில எழுத்தாளர்தான்.
![நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..! நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/FTpCaYKxvRdJb4fP8t6sys/1734837480766.jpg)
நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!
கிரேஸி மோகன் தலைமையிலான 'கிரேஸி கிரியேஷன்ஸ்' நாடகக் குழு, 1979 ஆம் ஆண்டு முதல் 18 நாடகங்களை உலகம் முழுவதும் 6500 முறை மேடை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், அக்குழுவின் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் அரங்கேறவுள்ளன.
![தந்துவிட்டேன் என்னை! தந்துவிட்டேன் என்னை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/jmtPSx0KFZOdO72EMFwsys/1734837452702.jpg)
தந்துவிட்டேன் என்னை!
புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் என்றாலே, அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலி நயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.
நெகிழிப் பைகளில் சூடான உணவு விற்பனை: 11,025 கடைகளுக்கு ரூ.14.62 கோடி அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு, ரூ.14.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
![திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல் திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/y3KvqfR3cM249Zehm2ssys/1734837359611.jpg)
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாகித்திய அகாதெமி விருதாளர் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி வலியுறுத்தினார்.
![இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/4P6dDPYxGct3igXWGZmsys/1734837336602.jpg)
இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது
இறை இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டு தமிழ் இசை பற்றி பேசவோ எழுதவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
![8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை 8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/arGH3C3Wf6RLadBGzjRsys/1734837325633.jpg)
8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விலை 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து காலாண்டு அறிக்கை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு
காலாவதியான மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்த முழு விவரங்களை தங்களது வலைதளத்தில் ஒவ்வொரு காலாண்டும் கட்டாயமாகப் பதிவிட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு துறை ஒழுங்காற்று அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,287 கோடி டாலராகச் சரிவு
கடந்த 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,286.9 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
![ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1936438/fqLPCrljIfR8slPDR9tsys/1734837299429.jpg)
ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.