இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதன் தொடா்ச்சியாக, தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
هذه القصة مأخوذة من طبعة October 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்ற தாக்கல்ம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந் திரன் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடர் பான 500 தடயங்கள், 200 சாட்சியங் கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன.
குறை, வினை, பயம் நீக்கும் குணசீலன்
பக்தர்களுக்காக நாராயணன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து குணப்படுத்தும் இடமே குணசீலம்.
ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடம் நட்புப் பாராட்டி சுமாா் 4 லட்சம் சிங்கப்பூா் டாலா் ( ரூ.2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்
தெற்கு லெபனானிலிருந்து பொதுமக்கள் விரைவில் வெளியேற இஸ்ரேல் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தற்போது ஐ.நா. அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தின் வடக்குப் பகுதிகளில் தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.
பாஜக வெறுப்பை பரப்புகிறது: ராகுல் குற்றச்சாட்டு
மத, மொழி, ஜாதி அடிப்படையில் பாஜக வெறுப்பைப் பரப்புவதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்
ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்
மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
பருவமழையை எதிர்கொள்ள தயார்
பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.