விமானங்களில் நூதன முறையில் தங்கம் கடத்தும் ரகசிய திட்டம் அம்பலம்
Dinamani Chennai|October 25, 2024
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வரும் கடத்தல்காரர்களின் ரகசிய திட்டம் அம்பலமாகியுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விமானநிலையங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் சோதனையையும், கெடுபிடியையும் அதிகப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் ரகசிய தகவல்கள் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெறும் சோதனையில் மட்டுமே அவ்வப்போது கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள அதிகப்படியான கடத்தல் தங்கம், கடத்தல்காரர்களால், எளிதாக விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முடிந்தது. குறிப்பிட்ட நபர்களிடம் கடத்தல் தங்கம் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு விடுகின்றன.

هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

தோற்றுப் போவது குடிப்புகழே!

பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
Dinamani Chennai

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்

சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு

அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி

நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்

time-read
1 min  |
February 16, 2025