இந்திய பணியாளர்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு

இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியா-ஜெர்மனி இடையிலான 7-ஆவது உயர்நிலை பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் வியாழக்கிழமை வந்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய குழுவினரும், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் தலைமையில் அந்நாட்டின் குழுவினரும் பங்கேற்றனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, ஒத்துழைப்புக் கான புதிய துறைகளை அடையாளம் காண்பது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய-சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்திய கடற்படைக்கு 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த விவகாரமும் இப்பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்தைப் பெற ஜெர்மனியின் தைசென் குரூப் மரைன் சிஸ்டம்ஸ், ஸ்பெயின் நாட்டின் நவான்டியா நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 26, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு
சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.
ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.
தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.