பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்
Dinamani Chennai|November 12, 2024
சானப் பட்டம் என்பது நெல்விதைப்பு, நடவு தொடங்கும் காலத்தையும் விளைச்சல் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
மா.இராமச்சந்திரன்

புரட்டாசி, ஐப்பசியில் தொடங்கும் இப்பருவம் மார்கழி, தையில் முடிவடையும். ஏறத்தாழ 135 நாட்கள் கொண்ட இப்பருவம் மத்திய, நீண்ட கால ரக நெல் சாகுபடி செய்ய ஏற்றதாகும். எந்த ரக நெல்லாக இருந்தாலும் விளைந்து தையில் தொடங்கும் அறுவடை மாசி மாத இடையில் நிறைவடைந்து விடும். அதற்குப் பின் உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு (பெரும்பயறு), எள் போன்ற பயறு வகைகளைப் பயிரிடுவது இப்பகுதியினரின் நடைமுறை. உழுந்து, எள் பயிரிட மாசிப்பட்டம் ஏற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86,000 ஏக்கர் நன்செய் நிலங்கள், பிசானபருவ சாகுபடிக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் தண்ணீரை நம்பி உள்ளன.

இப்பகுதியில் ஆவணி மாதத்தில் நாற்று (நெல்) பாவி, புரட்டாசி மாதத்தில் நடுவை நடந்துவிடும். தை, மாசியில் அறுவடையாகிவிடும். அது மாசிப்பட்டத்தில் உளுந்து ஊன்ற வாய்ப்பாக இருக்கும். அண்மைக்காலமாக ஆவணி மாதத்தில் அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் தண்ணீர் வரத்து இல்லாமல் நாற்றுப்பாவுவது பிந்தி, நாற்று நடுதலும் பிந்தி விடுகின்றது. அதனால் அறுவடையும் பிந்தவதால் உளுந்து போன்ற சாகுபடி பிந்தி விடுகிறது. இந்த ஆண்டு இப்போதுதான் பிசானப் பருவத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة November 12, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 12, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்

தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்
Dinamani Chennai

காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர்.

time-read
1 min  |
February 18, 2025
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு

சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
Dinamani Chennai

துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5

ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
Dinamani Chennai

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

WPL மந்தனா அதிரடி: பெங்களூரு வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

time-read
1 min  |
February 18, 2025