மாநில நிதியமைச்சர்களுடன் டிச.21,22-இல் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
Dinamani Chennai|November 13, 2024
மாநிலங்களின் நிதியமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற டிச.21, 22 ஆகிய தேதிகளில் சந்தித்து பட்ஜெட்- 2025 குறித்தும், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.

2025-26-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, தங்களின் பரிந்துரைகளை இந்தக் கூட்டத்தின் போது மாநிலங்களின் நிதியமைச்சர்கள் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அல்லது ஜெய்சால்மாரில் டிச.21, 22 ஆகிய இரு நாட்களில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் ஏதேனும் ஒரு நாளில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 20, 2025
பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்
Dinamani Chennai

பாஜக வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ்

பாஜகவின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.

time-read
1 min  |
February 20, 2025
வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி
Dinamani Chennai

வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி

கடந்த 2024-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
Dinamani Chennai

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு: இந்தியாவின் உதவியை நாடிய அமெரிக்கா

தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான ரூ.2,000 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில், இந்தியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

ம.பி.: 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் காவல் துறையினருடன் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னர் லாரிகள்

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தன.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

காலத்துக்கேற்ப ஐ.நா. மாற வேண்டும்: இந்தியா

உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லிக் கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025
Dinamani Chennai

தேர்வர்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தேர்வர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

time-read
1 min  |
February 20, 2025