முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சகோதரர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மணமக்கள் சாரங்க ராஜன்கீர்த்தனா ஆகியோரது திருமணத்தை காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: வழக்கமாக தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாருடன் அதிக நேரம் எங்களை போன்றவர்கள் செலவிட முடியாது என்கிற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்த திருமணத்தின் மூலமாக அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், எல்லோரும் சொல்வது போன்று இது கழக குடும்பம்.
தி.மு.க.வை பேரறிஞர் அண்ணா துவக்கிய காலத்திலேயே தம்பி என்றுதான் எல்லோரையும் அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு பேசுவார். அதேபோன்று கலைஞரும் அனைவரையும் உடன் பிறப்பே என்று அழைத்து ஒரு குடும்ப பாச உணர்வோடு நம்மை எல்லாம் உருவாக்கி இருக்கிறார். ஆகவே என்னை பொறுத்தவரை இதுவும் ஒரு கழக குடும்பம் என்ற வகையில் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டுள்ளேன். எனது மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியின் சிறப்புக்களை பெருமையாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். நான் ஒரு பட்டியலோடு வந்திருக்கிறேன்.
هذه القصة مأخوذة من طبعة July 06, 2023 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 06, 2023 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது