இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்புகளில் துடிப்பான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை நியமிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில் அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் அனைவரும் இப்போதே தயாராக வேண்டும். இதையொட்டி வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். இந்த கமிட்டியில் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவை சேர்ந்த 2 நிர்வாகிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். இப்படி திறமையான நபர்கள் 19 பேரை நியமிக்க வேண்டும். 18 முதல் 25 வயது வரையிலான நபர்களையே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. மகளிர் அணியில் 45 வயதுக்குட்பட்ட பெண்களையே சேர்க்க வேண்டும். இந்த அமைப்புகளில் குறைந்தபட்சம் 25 பெண்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அதிகபட்சமாக எத்தனை பேரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
هذه القصة مأخوذة من طبعة October 18, 2023 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 18, 2023 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது