![விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்](https://cdn.magzter.com/1573814597/1730277411/articles/uZEffZoiO1730279521403/1730279622130.jpg)
மயில் கூட்டத்தில் மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்காமல் எளிதில் வடிவதற்கும், தவையான அளவு உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டியும், அரசு மானியங்களை அனைவருக்கும் வழங்கிடவேண்டு என்பது குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், விளைப்பொருட்களு க்கான ஏற்றுமதி கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை விவசாயிக களுக்கு கிடைத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,918 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2,578 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,541 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 5,063 மெட்ரிக் டன்னும்,
هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 30, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/HCMDpXhO51739959242081/1739959376899.jpg)
கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் புதூர், வாய்க்கால் மேடு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் மூலம் வங்கியில் மானியம் பெற்று, கூரை தகடுகள் நிறுவனம் செயல்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, மேற்கொண்டார்.
![குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/Bmfx_h7xC1739960991569/1739961257429.jpg)
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள்
![சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/J_k8LG89G1739959004610/1739959089398.jpg)
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம், கும்பகோணம் காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருபுவனம் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இலவச பொது ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
![நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IbYQuGqhh1739959389581/1739959530412.jpg)
நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி, தொழில் பயிற்சி வழங்கி, வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாமை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.
![தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IuJwn-b7s1739960600011/1739960775336.jpg)
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம் மாவட்ட தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுவுடமைத் தொழிற்சங்கவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான சிங்காரவேலர் பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று பனைய புரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை
படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம்
மேலும் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம் இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/a7X5UjXxC1739957999034/1739958245788.jpg)
இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்
100 வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு
![2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி 2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/fTllG-aB91739959840119/1739960065392.jpg)
2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி
எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதி
![ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/84ca9bWX-1739960223301/1739960595504.jpg)
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்