கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறைந்துள்ளது பாராட்டத்தக்கது அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

இக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும், இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப் படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 20242025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளி களுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1,00,50,000 திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10,00,000 திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளி களுக்கு ரூ.1.10,50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة February 15, 2025 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 15, 2025 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
மசூதிகளில் சிறப்பு தொழுகை

கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கிச்சிபாளையம் பகுதி சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாராயண நகர் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது.
புதுச்சேரி பிஎம்எஸ்எஸ் நிறுவன இயக்குனருக்கு கொலை மிரட்டல்
விடுதி உரிமையாளர் மீது வழக்கு

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.