يحاول ذهب - حر
ரூ.75 மில்லியன் மோசடி மேர்வின் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்
March 07, 2025
|Tamil Mirror
களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.75 மில்லியன் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-

பத்தரமுல்லையில் உள்ள பெலவத்தை பகுதியில் வைத்து புதன்கிழமை (05) இரவு முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா, கைது செய்யப
هذه القصة من طبعة March 07, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror

Tamil Mirror
இந்திய தூதரக அதிகாரிகளுடன் இ.தோ.க. சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(10) அன்று சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
1 min
August 11, 2025

Tamil Mirror
சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்
துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
August 11, 2025

Tamil Mirror
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு புதிய மைல்கல்
தலதா பெரஹெரா
2 mins
August 11, 2025

Tamil Mirror
இந்திய வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
1 min
August 11, 2025

Tamil Mirror
பணியிடை செய்யப்பட்ட மூவர் கைது
மன்னார் சிந்துஜா மரணம்
1 min
August 11, 2025

Tamil Mirror
NPP அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்கும் முன்னாள் ஜனாதிபதிகள்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் மசோதாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகளும் ஆரம்பகட்ட விவாதங்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min
August 11, 2025

Tamil Mirror
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
August 11, 2025

Tamil Mirror
ஜே.வி.பியின் பணயக்கைதி
இளைஞர் கழங்கள்
1 min
August 11, 2025

Tamil Mirror
"இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது”
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
1 min
August 11, 2025

Tamil Mirror
ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்
உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.
1 min
August 11, 2025