يحاول ذهب - حر

இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

April 02, 2025

|

Tamil Mirror

புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் ஆகிய இருவரின் விளக்கமறியல் உத்தரவுகள், செவ்வாய்க்கிழமை (01) அன்று நீடிக்கப்பட்டன.

இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சமார சம்பத்தை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

மூன்று வழக்குகள் தொடர்பில் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட போதும், ஒரு வழக்கில், ஏப்ரல் 1 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Tamil Mirror

هذه القصة من طبعة April 02, 2025 من Tamil Mirror.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

“கோப்ரல் ராஜபக்ஷவை தயார்படுத்துங்கள்”

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீங்கள் கொண்டுவரவுள்ள நீதியைத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர நீங்கள் தயார் இல்லை என தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சிவஞானம் சிறீதரன் இந்த செம்மணி விவகாரத்தில் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை நீங்கள் சர்வதேச விசாரணைக்கு தயார்ப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

time to read

2 mins

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஒருவர் மட்டுமே வாழும் கிராமம்

பாதுகாப்பின்மை, தண்ணீர் பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாகுடி கிராம மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருவதால், அங்கு ஒருவர் மட்டுமே வாழ்ந்து வருவதாக முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

பங்களாதேஷ் குழாமில் நுருல் ஹஸன்

ஆசியக் கிண்ணத்துக்கான

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

மேக வெடிப்பால்: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) அன்று திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

யானை தாக்குதலில் தாய் பலி; குழந்தை தப்பியது

யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் திங்கட்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

“ஐ.நா. அறிக்கைகளை யாரும் படிப்பதில்லை”

உலக நாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவுகளை குறைப்பதற்கும் செலவுகளை குறைப்பதற்கும் வழிகளைத் தரும் வகையில் தயாரிக்கப்படும் ஐ.நா. சபையின் அறிக்கைகள் அதிகம் படிக்கப்படுவதில்லை என்று அந்த சபையின் பொதுச் செயலர் அனடோனியோ குட்டரெஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

எம்.பிகளின் காப்புறுதி 75% குறைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான காப்புறுதிக் காப்பீட்டு அனுகூலத்தை ரூபாய் 250,000 ஆக மட்டுப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

தென்னக்கோனை நீக்க: 177 பேர் ஆதரவு

பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல்

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

லொஸ் ஏஞ்சலஸில் இணையவுள்ள சண்

ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான லொஸ் ஏஞ்சலஸ் கால்பந்தாட்டக் கழகத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான சண் ஹெயுங்க்-மின் ஏறத்தாழ 20 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு இணைவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

August 06, 2025

Tamil Mirror

Tamil Mirror

“தென்னக்கோனை நீக்குவது சிறந்த எடுத்துக்காட்டு"

ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவரும் அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளி என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவருமான பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது எதிர்காலத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

time to read

1 mins

August 06, 2025