இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
Tamil Murasu|September 18, 2024
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்

அவர் பார்ன்ஸ்லி குழுவுக்காகவும், அனைத்துலக அளவில் 19 வயதுக்கும் உட்பட்டோருக்கான வேல்ஸ் குழுவுக்காகவும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய திடல் ஆட்டக்காரரான விமல், செப்டம்பர் 17ஆம் தேதி, இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டுக்கு எதிராகக் களமிறங்குகிறார்.

அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு இவர் முன்மாதிரியாகத் திகழ்வார் என்று பெரிதும் பேசப்படுகிறது.

هذه القصة مأخوذة من طبعة September 18, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 18, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
உழைப்பே இலக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜி.வி. பிரகாஷ்
Tamil Murasu

உழைப்பே இலக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜி.வி. பிரகாஷ்

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகப் பல வெற்றிப் படங்களை அளித்த ஜி.வி. பிரகாஷ், தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராகவும் வலம் வருகிறார்.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Murasu

தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர்

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்
Tamil Murasu

மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்

மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனையில் 1,500 கோடி ரூபாய்க்குமேல் (S$230 மில்லியன்) முறைகேடு நடந்துள்ளதாக அதன் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது அமலாக்கத்துறையிடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க காலக்கெடு
Tamil Murasu

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க காலக்கெடு

தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
மக்கள் நலன்மீதே கவனம்: அமைச்சர் டியோ
Tamil Murasu

மக்கள் நலன்மீதே கவனம்: அமைச்சர் டியோ

ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் எப்போதும் அதன் மீதுதான் குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: எட்வின் டோங் உறுதி
Tamil Murasu

ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: எட்வின் டோங் உறுதி

ஜூ சியாட் தொகுதி வேறொரு குழுத்தொகுதிக்குச் சென்றாலும் அங்குத் தொடங்கிய பணியைத் தொடரப்போவதாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
எதிர்காலம் திறன் மேம்பாட்டில் அடங்கியுள்ளது
Tamil Murasu

எதிர்காலம் திறன் மேம்பாட்டில் அடங்கியுள்ளது

மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உலகமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களை சிங்கப்பூர் தனது பக்கம் வைத்திருக்க வேண்டும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
டுட்டர்டே: நானே பொறுப்பு
Tamil Murasu

டுட்டர்டே: நானே பொறுப்பு

பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் டுட்டர்டே கைது செய்யப்பட்டு அனைத்துலக நீதிமன்றம் செயல்படும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Murasu

பிறப்புச் சான்றிதழ் மோசடி: மலேசியாவில் 16 பேர் கைது

மலேசியாவில் பிறப்புச் சான்றிதழ் மோசடி தொடர்பில் பல இடங்களில் மருந்தகங்களை நடத்தி வரும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற மருத்துவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 16 பேர் சிக்கியுள்ளனர்.

time-read
1 min  |
March 14, 2025
தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர்தின விழாக் கொண்டாட்டம்
Tamil Murasu

தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர்தின விழாக் கொண்டாட்டம்

சிங்கப்பூர்ச் சமூகத்தில் அதிகம் செலுத்திய ஆளுமைப் பெண்களை கொண்டாடவும் மகளிர் மேன்மையைப் போற்றும் விதமாகவும் அமைந்த மகளிர் தின விழாவைத் தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்தது.

time-read
1 min  |
March 14, 2025