வசந்தா காசிநாத் கலா நிலையம்' எனும் நடனப் பள்ளியை நிறுவிய இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 3,000 மாணவர்களுக்கு நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நடன நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார்.
திருவாட்டி தொடர்ந்து 31 ஆண்டுகள் சமூக நிலையங்களில் 'நடன வசந்தா' வகுப்புகளை நடத்தியதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு நீண்டகால சேவை விருதை வென்றார்.
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 26, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்
நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் வீரரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான நரேன் கார்த்திகேயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டிக்டாக் சமூக ஊடகத்தளப் பிரபலமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட 29 வயது ஏ. ராஜேஸ்வரியை இணையம்வழி துன்புறுத்திய லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்
“சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியோ, அச்சுறுத்தலோ அல்ல. இரு நாடுகளும் ஒத்துழைப்பு, வளர்ச்சி வாய்ப்புகளில் பங்காளிகள் என்பதில் அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ‘பெல்’ குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை
உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.
89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு
சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு 'மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.
புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.