மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகுவதால் ஏற்படும் நன்மை
Tamil Murasu|November 06, 2024
விரல் நுனியில் தொடர்ந்து தொழில்நுட்பத்தை அணுக இயலும் இன்றைய வேகமான, நவீன உலகில் அமைதியாக ஓய்வெடுப்பது என்பது சற்றுச் சவாலான ஒன்று.
கீர்த்திகா ரவீந்திரன்
மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து விலகுவதால் ஏற்படும் நன்மை

மின்னிலக்கம், தொழில்நுட்பத்திலிருந்து சிறிது காலம் விலகியிருந்ததால் தனது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்கிறார் நா. ரேணுகா.

முழுநேர ஆசிரியராகப் பணி புரியும் இவர், தனது வேலையின் காரணமாகத் தொடர்ந்து மின்னிலக்கக் கருவிகளை ஓய்வு நாள்களிலும் பயன்படுத்தினார். "தொடர்ந்து வேலையில் மூழ்கியிருந்தேன். எனக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை," என்றார் அவர்.

மின்னிலக்கச் சாதனங்களிலிருந்து நாமாக விலகியிருப்பது வாழ்வின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும், தொழில்நுட்பத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தவும் உதவும்.

"இவ்வாறு செய்யும்போது திறன்பேசிகள், கணினிகள் மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம்," என்றார் ரேணுகா.

هذه القصة مأخوذة من طبعة November 06, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 06, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
Tamil Murasu

மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
Tamil Murasu

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

time-read
1 min  |
February 18, 2025
காலத்தை வென்ற இல்லறம்
Tamil Murasu

காலத்தை வென்ற இல்லறம்

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

time-read
2 mins  |
February 18, 2025
Tamil Murasu

கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு

நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

time-read
1 min  |
February 18, 2025
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
Tamil Murasu

1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்

மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
Tamil Murasu

சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்

தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
Tamil Murasu

தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 18, 2025
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
Tamil Murasu

‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Murasu

'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
Tamil Murasu

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025