சிங்கப்பூர் பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி
2024ஆம் ஆண்டு பொருளியல் வளர்ச்சி விகிதம் 4 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் வேகமான வளர்ச்சி பதிவாகி உள்ளதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
குறிப்பாக, 2024 நான்காம் காலாண்டில், ஆண்டுக்காண்டு அடிப்படையிலான வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. அதன் தொடக்க மதிப்பீடு 4.3 விழுக்காடாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
هذه القصة مأخوذة من طبعة February 15, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة February 15, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

நான்கு தேவிகள் சங்கமித்த விழா
சிங்கப்பூரில் இதுவரை காணாத அளவில் நான்கு கோவில்களின் தேவிகள் சங்கமித்த ரத உற்சவம் அண்மையில் இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டிற்குப் பங்களித்தவர்களுக்கு 'ஸாக் சலாம்' விருது
சிங்கப்பூர் எக்ஸ்போவில் மார்ச் 14ஆம் தேதியன்று ‘ஸாக் சலாம்’ இந்தியா சமூக விருது வழங்கும் விழா, கல்வி ஊக்கத்தொகைவழங்கும் விழா, நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆகியவை இணைந்து முப்பெரும் நிகழ்ச்சியாக நடந்தேறியது.

பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்
ஜோகூரின் தாமான் செத்தியா இண்டாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஜனவரி 8ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பழிக்குப் பழி காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

டிரம்ப்: டிக்டாக்கை விற்றால் சீனா மீதான வரி குறையலாம்
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை விற்க முன்வந்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஸாவுக்குக் கூடுதலாக 400,000 வெள்ளி நிதியாதரவு
காஸாவின் மனிதநேய முயற்சிகளுக்குச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் கூடுதலாக $400,000 நிதியாதரவு வழங்கவிருக்கிறது.

இணையச் சூதாட்டங்களை மாநிலங்களே கட்டுப்படுத்தலாம்
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

பெல்ஜிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடிய அதிபர்
பெல்ஜியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம், அந்நாட்டின் வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

‘வீர தீர சூரன் 2' படத்திற்கு சிக்கல்
‘சியான்’ விக்ரமின் 62வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தை ‘சித்தா’ படத்தின் இயக்குநரான எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

அமைச்சர் சண்முகம்: தகராறு செய்தோர்மீது புகார் அளிக்கப்போவதில்லை
மக்கள் செயல் கட்சி சொங் பாங் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தகராறு செய்த இருவர்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.