
தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான 26 மாணவர்களைக் கொண்ட 9 குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.
தொழில்முனைவுத் திறன்களை வளர்க்கும் பயிலரங்குகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் வர்த்தக யோசனைகளைக் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்டியு 'காயா' அரங்கில் படைத்தனர். நிபுணத்துவ நீதிபதிகள் நால்வர், பார்வையாளர்கள் 150 பேர் முன்னிலையில் அவர்கள் யோசனைகளைப் பகிர்ந்தனர்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நீல் பரேக் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கு இந்த ஆண்டுப் போட்டியின் புதிய அங்கமாக அமைந்தது. ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ‘லைஃப் லேப் ரிசோர்சஸ்' நிறுவனருமான எட்வர்ட் சியா இந்தக் கருத்தரங்கில் மாணவர்களுடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
هذه القصة مأخوذة من طبعة March 17, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 17, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

வீட்டில் முடிதிருத்தகம்; மாணவரின் முனைப்பு
சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17.

அறிவே கடவுள், புத்தகமே தெய்வம்: கேரளாவில் புதுமையான தேவாலயம்
கேரளாவின் செருபுழா அருகே அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது.

சிம்புவுக்குப் பிறகு தனுஷ் இல்லை: அஸ்வத் மாரிமுத்து காட்டம்
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து.

வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்தேன்: பாவனா
தமிழ்த் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.
ஜோகூரில் மீண்டும் மின்சார இணைப்பு; மாற்றுத் தீர்வுகள்
ஜோகூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கங்கார் தெப்ராவ் உள்பட்ட பகுதிகளில் மீண்டும் மின்சார இணைப்பை ஏற்படுத்த மலேசிய மின்சார வாரியமான தெனாகா நேஷினல் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய காட்டுத்தீயில் நால்வர் பலி, அறுவர் காயம்; அவசரநிலை அறிவிப்பு
தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் மாண்டனர்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்து விலகுங்கள்: சீர்திருத்த மக்கள் கூட்டணி
சீர்திருத்த மக்கள் கூட்டணி தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் எனவே மற்ற எதிர்க்கட்சிகள் அந்தக் குழுத்தொகுதியிலிருந்து விலகி நிற்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் தலைவர்
காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரான சாலா அல்-பர்தாவீல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பவாங் வெஸ்ட்டில் சீ சூன் ஜுவான், புக்கிட் பாஞ்சாங்கில் பால் தம்பையா போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா, புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் நிற்கவுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க மும்முரமாக ஏற்பாடு
தனுஷ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.