
உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்ய அவ்வாறு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சமய அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படலாம் அல்லது ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான அவர்களின் உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று டாக்டர் நயிம் கூறியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"தவறு இழைத்தது நிரூபணமானால் அவர்களின் உரிமங்கள் நிச்சயமாக மீட்டுக்கொள்ளப்படும்.
هذه القصة مأخوذة من طبعة March 18, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 18, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

தமிழில் ஜொலிக்கும் மலையாள நடிகர்கள்
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

‘சந்திரயான்-5: ஜப்பானுடன் இணைந்து செயல்படும் இஸ்ரோ
குமரி: சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இத்திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்திற்கான (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2025: தொழில்முறைத் தலைவர்கள் கருத்தரங்கு
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் வர்த்தகங்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை நினைவுகூர்ந்தது. மார்ச் 11ஆம் தேதி சிஐஎம்பி வங்கியில் நடந்த கருத்தரங்கு.

தோ பாயோ நடைபாதையில் சிக்கிக்கொண்ட கார்
தோ பாயோ லோரோங் 2ல் ஏற்பட்ட வினோதமான விபத்து ஒன்று சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியுள்ளது.

பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்கத் தமிழக அரசு சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்து
சென்னை: தமிழை வளர்க்க, பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்றுமொழியாக்கி தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நோன்புத் துறப்பு விருந்தில் ‘நல்லிணக்கத் தூதர்' பட்டமளிப்பு விழா
கி. ஜனார்த்தனன் தீவெங்கும் வெவ்வேறு இனத்தவருக்கும் சமயத்தவருக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, நல்லிணக்கத் தூதர்களாகச் செயல்பட்ட 46 இளையர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எட்டுகிறது 1,000 நாள்களை பரந்தூர் மக்களின் போராட்டம்
காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் 1,000வது நாளை எட்டவுள்ளது.

‘பராசக்தி’ தலைப்புக்கு எதிர்ப்பு
சிவாஜி படத் தலைப்புகளை தனது படங்களுக்குச் சூட்டி சர்ச்சையைக் கிளப்பி வந்தார் தனுஷ். 'திருவிளையாடல்', 'உத்தம புத்திரன்' என அந்தப் பட்டியல் நீண்டது.

சிங்கப்பூரர்களின் வளர்ச்சிக்குப் பல வாய்ப்புகள் உண்டு: ஜனில் புதுச்சேரி
சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுடன் நோன்பு துறந்த இளையர்கள்
பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நோன்புத் துறப்பில் சுமார் 2,000 வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.