يحاول ذهب - حر
ஜோகூரில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்: 10,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
March 22, 2025
|Tamil Murasu
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
-

ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் மெர்சிங். வீடுகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் மெர்சிங் குடியிருப்பாளர்கள் 1,262 பேர் அடைக்கலம் நாடினர். அவர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 4,000 பேர் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 53 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இன்னொரு மாவட்டமான கோத்தா திங்கியில் 1,071 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
هذه القصة من طبعة March 22, 2025 من Tamil Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Murasu

Tamil Murasu
ஆகஸ்ட் 4ல் குற்றத்தை ஒப்புக்கொள்ள இருக்கும் ஓங்
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் (படம்) குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
July 29, 2025

Tamil Murasu
2025ல் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம்: ஆய்வாளர்கள்
இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்தர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
புதுப்பிக்கப்படும் எம்ஆர்டி தளமேடைத் தடுப்புக் கதவுகள்
நிலத்துக்கு அடியில் இருக்கும் 15 எம்ஆர்டி நிலையங்களின் தளமேடைத் தடுப்புக் கதவுகள் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில் படிப்படியாகப் புதுப்பிக்கப்படும்.
1 min
July 29, 2025
Tamil Murasu
மின்சிகரெட் பழக்கம்: ஆலோசனை உதவியை நாடும் ஆணையம்
மின்சிகரெட் உள்ளிட்ட புகைப் பழக்கங்களைக் கைவிட உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைச் சேவை வழங்கக்கூடியோரின் உதவியை சுகாதார மேம்பாட்டு ஆணையம் நாடுகிறது.
1 min
July 29, 2025
Tamil Murasu
நிலமீட்புப் பணி சாங்கி கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் செல்வதைப் பாதிக்காது: அதிகாரிகள்
சாங்கி ஏவியேஷன் பார்க் விரிவாக்கத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள நில மீட்புப் பணிகள் பிரபலமான கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைப் பாதிக்கமாட்டா என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
1 min
July 29, 2025

Tamil Murasu
12,000 வேலைகளைக் குறைக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியரணியில் இரண்டு விழுக்காட்டை, அதாவது கிட்டத்தட்ட 12,000 வேலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டது
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதை குழி நிரப்பப்பட்டுவிட்டது.
1 min
July 29, 2025
Tamil Murasu
தடுப்பூசி வழக்கு: மருத்துவரின் வாக்குமூலம் செல்லுபடியாகும்
போலி கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜிப்சன் குவா 37, என்ற மருத்துவர் காவல் துறையினரிடமிருந்து எவ்வித மிரட்டலும் இல்லாமல்தான் தனது வாக்குமூலங்களைத் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
புதிய அத்தியாயத்தின் முதல் படி
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு கொண்டாட்டம் சூழ்ந்திருக்க, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா உருமாற்றத்தை மீண்டும் தழுவுகிறது - பொழுதுபோக்குக்கு மறுவுருவம் அளித்ததிலிருந்து புதிய அதிசயங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.
2 mins
July 29, 2025
Tamil Murasu
இயல்புநிலையில் கம்போடியா, தாய்லாந்துக்கான எஸ்ஐஏ சேவை
சிங்கப்பூர்-கம்போடியா, சிங்கப்பூர்-தாய்லாந்து சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் இயல்பாகச் செயல்பட்டு வருகின்றன.
1 min
July 29, 2025