குடைவறைக் கோயிலுக்கு வெளியில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தியின் சிலை இருக்கிறது.
அந்த மண்டபத்திலும் குன்றின் மேல் இருக்கும் மற்றொரு மண்டபத்திலும் பாண்டியர் காலச் சின்னங்களான மீனும் கொடியும் காணப்படுகின்றன. மிக அழகான இடம், அவசியம் சென்று வாருங்கள் என்று பலர் கூறியதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலாக அந்தக் கோவிலுக்குச் சென்றோம்.
கோவிலைப் பராமரித்து வருபவர் ஒரு முதியவர். எப்படியும் 80 வயதுக்குக் குறையாமல் இருக்கும். மெலிந்த தேகமும், உறுதியான உடற்கட்டுமாக இருந்த அந்தப் பெரியவர் தான் அந்த கோவிலின் பூசாரியும் கூட.
அங்கு சுற்றிலும் சாதாரணமாக மயில்கள் நடமாடும்,மேலே கழுகுகள் பறக்கும், கிராமத்தில் இருந்து வரும் ஆடு மாடுகள் சாவகாசமாக மலையில் ஏறி அங்குமிங்கும் வளர்ந்திருக்கும் பயிர் பச்சைகளை மேய்வதையும் பார்க்கலாம்.
ஐந்து நிமிடங்களில் ஏறி விடக்கூடிய அந்த குன்றின் மேல் இருக்கும் அமைப்பைப் பார்த்தால் சில இடங்களில் ஆங்காங்கே பள்ளம் அமைத்தாற் போல் இருக்கும். 'சமணர் படுகை போல் இருக்கிறது, வேறு சில இடங்களில் சமணர் குடியிருப்புகள் இப்படித்தான் இருக்கும்' என்று கூறினார் ஒருமுறை எங்களுடன் அங்கு வந்த எங்கள் உறவினர்.
هذه القصة مأخوذة من طبعة July 10, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 10, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.
முடங்கிய மைக்ரோசாப்ட்...
கணினி இன்றி உலகம் இயங்காதா?
தண்டட்டி கருப்பாயி!
சண்முகத்தாய் ஒரு பாம்படம் போட்ட ஆச்சி. இன்றைய தலைமுறையினர் பலருக்கு தண்டட்டி, பாம்படம் போன்ற சொற்கள் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காது.
எனக்கு எதுவும் தடை இல்லை! - ராஷ்மிகா
பாலிவுட் வரை புகழ் பெற்று பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.
வெவ்வேறு அனுபவங்களை தரும் இயக்குனர்கள்! -அதிதி ராவ் ஹைதரி
அதிதி ராவ் ஹைதரி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருந்தாலும் அவர் நடித்த படங்கள் சொற்பமே. இதைப் பற்றி கேட்டால்... ஹைதரியிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வெளிப்படுகிறது.
கதறும் கடனாளிகள்! - அதிகரிக்கும் வங்கி வட்டி...
அரசு நிறுவனங்கள் என்றாலே மக்கள் நிறுவனங்கள். அவற்றுக்கு கிடைக்கும் ஆதாயம், மக்களுக்கு அனுகூலம். ஆனால், சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது.
ராயன்
பரம எதிரிகளாக இருக்கும் இரு கேங்ஸ்டர் கும்பலுக்கு நடுவே நாயகனின் குடும்பம் மாட்டிக் கொள்ள அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
இருக்கு... ஆனா இல்லை...கைலாசா ஐலேசா!
போலீசார் நித்யானந்தா எங்கே? என்று தேடிக் கொண்டு இருந்தாலும், நம்ம பசங்க நித்யானந்தாவின் கைலாசா எங்கே? என்று தான் கூகுள் மேப்பை விரித்து வைத்து தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
பெருந்து கனவு!!
\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
போராடும் தனி மனிதர்கள்!
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.