يحاولGOLD- Free

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
Penmani|February 2025
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.
- அக்சயா
காதலா தினமும், ரோஜா மலர்களும்!

மனதை இதமாக்கும் இயற்கையின் அற்புதங்கள் தான் மலர்கள். பூக்களில் ரோஜாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அழகானது, தனிப்பட்ட மணம் கொண்டது. அன்பை வெளிப்படுத்தும் சின்னமாக திகழ்வது ரோஜா.

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜா பூக்கள் தான். காதலர் தினத்தில் மோதிரம் மாற்றுவது, ரோஜா பூக்கள் வழங்குவது, மலர்ச் செடிகள் கொடுப்பது என்று நீண்ட நாள் பழக்கமாக இருந்து வருகிறது. காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்த காதலிக்கு ரோஜாவை வழங்கி மனதை பறி கொடுக்கிறார்கள்.

هذه القصة مأخوذة من طبعة February 2025 من Penmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

காதலா தினமும், ரோஜா மலர்களும்!
Gold Icon

هذه القصة مأخوذة من طبعة February 2025 من Penmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من PENMANI مشاهدة الكل
ஸ்ரீ வனபத்ரகாளி!-
Penmani

ஸ்ரீ வனபத்ரகாளி!-

பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

time-read
1 min  |
February 2025
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
Penmani

பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!

முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

time-read
1 min  |
February 2025
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
Penmani

பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!

முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

time-read
1 min  |
February 2025
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
Penmani

மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!

மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 2025
ஹைட்ரஜன் ரெயில்!
Penmani

ஹைட்ரஜன் ரெயில்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

time-read
1 min  |
February 2025
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
Penmani

தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!

தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

time-read
2 mins  |
February 2025
திருமணமா..மூச்...!
Penmani

திருமணமா..மூச்...!

சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

time-read
1 min  |
February 2025
என் விழியில் நீ இருந்தாய்..!
Penmani

என் விழியில் நீ இருந்தாய்..!

சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

time-read
1 min  |
February 2025
பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
Penmani

பெண் குழந்தைகள் பாதுகாப்பு!

பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

time-read
1 min  |
February 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر