Dinamani Chennai - July 13, 2024Add to Favorites

Dinamani Chennai - July 13, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

July 13, 2024

கள்ளச்சாராய குற்றங்களுக்கு தண்டனை உயர்வு: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை, ஜூலை 12: கள்ளச்சாராயத்தால் மரணத்தை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

கள்ளச்சாராய குற்றங்களுக்கு தண்டனை உயர்வு: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

1 min

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் : சிபிஐ வழக்கில் சிறைவாசம் தொடர்கிறது

தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்புடைய அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஆன அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் : சிபிஐ வழக்கில் சிறைவாசம் தொடர்கிறது

1 min

ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாள்

ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு

2 mins

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வி

நேபாள நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா தோல்வியடைந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வி

1 min

66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு : திரளான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசா் திருக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா்.

66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமி கோயில் குடமுழுக்கு : திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min

மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை : முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை : முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

1 min

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

1 min

சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி 'பிம்ஸ்டெக்'

சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புக்கான இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி 'பிம்ஸ்டெக்'

1 min

'கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம்’

கோயில் திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவதற்கு மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

'கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம்’

1 min

ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது: ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக்கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.

ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது: ராகுல் காந்தி

1 min

வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் இந்தியா, சிங்கப்பூர் : அதிபர் தர்மன் சண்முகரத்னம்

வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் நிலையில் இந்தியாவும் சிங்கப்பூரும் உள்ளதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் இந்தியா, சிங்கப்பூர் : அதிபர் தர்மன் சண்முகரத்னம்

1 min

இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா.

இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை

1 min

நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சிக்கு நியமன இடங்கள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு (பிடிஐ) நியமன இடங்களைப் பெறும் தகுதி உள்ளதாக அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இது, இம்ரானுக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சிக்கு நியமன இடங்கள்

1 min

தேர்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி|

வாஷிங்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசும்போது குளறுபடிகளைச் செய்த நிலையிலும், அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தேர்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி|

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen