Dinakaran Chennai - September 24, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 24, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinakaran Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Nur abonnieren Dinakaran Chennai

1 Jahr $20.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

September 24, 2024

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார்

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்றார்

1 min

கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை

போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றபோது 'என்கவுன்டர்’

கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை

3 mins

சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லை என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு ரத்து

சிறார் ஆபாச படங்கள் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தவறு செய்து விட்டார் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

2 mins

நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும்

மாவட்ட கலெக்டர்களுடளாள கூட்டத்தில்‌ அமைச்சர்‌ எ.வ.8வலு உத்தரவு

நெடுஞ்சாலை பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும்

1 min

ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்திற்காக 64 கிலோ தங்கம் வாங்க அரசு டெண்டர்

சமூக நலத்துறையில் ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக 4 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்திற்காக 64 கிலோ தங்கம் வாங்க அரசு டெண்டர்

1 min

வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை

உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை

1 min

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

1 min

20,000 பக்க ஆவணங்களுடன் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் தயார்

குட்கா முறைகேடு வழக்கில் 20 ஆயிரம் பக்க ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை நகல் தயாராக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

1 min

நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு 4 சேமிப்பு கிடங்குகள், சோதனை கூடம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம் உள்பட 57.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு 4 சேமிப்பு கிடங்குகள், சோதனை கூடம்

1 min

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை

மசன்னை மிதறிகு இனணை கமிஷனர்‌ சிபி.சக்கரவர்த்தி தகவல்‌

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இல்லை

1 min

137 கிமீ கூடுதலாக சுற்றும் பெங்களூரு வந்தே பாரத்

கட்டணம் அதிகம்; நேரமும் வீண் | திண்டுக்கல் வழியாக இயக்க கோரிக்கை

137 கிமீ கூடுதலாக சுற்றும் பெங்களூரு வந்தே பாரத்

1 min

₹60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்

தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

1 min

56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை

காஷ்மீர் பிரசாரத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு

56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை

1 min

பரதன் போன்று ஆட்சி செய்வேன்

மடல்லி முதல்வர்‌ அடிசி சபதம்‌

பரதன் போன்று ஆட்சி செய்வேன்

1 min

சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்

மதச் சார்பற்ற, சகோதரத்துவ, சமூகநீதி இதை எல்லா வற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்

2 mins

சிரஞ்சீவி கின்னஸ் சாதனை

சிரஞ்சீவியின் நடனத்திற்கு கின்னஸ் உலக சாதனை பெருமை கிடைத்துள்ளது.

சிரஞ்சீவி கின்னஸ் சாதனை

1 min

மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது

மனித குலத்தின் வெற்றி என்பது நமது கூட்டு பலத்தில் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது

1 min

ஐரோப்பிய அணி 23 சாம்பியன்

லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக அணியை 13-11 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஐரோப்பிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஐரோப்பிய அணி 23 சாம்பியன்

1 min

ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது.

ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம்

1 min

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து, நகைகள் பாதுகாப்பாக உள்ளதா?

விசாரணை நடத்த துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள்

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து, நகைகள் பாதுகாப்பாக உள்ளதா?

1 min

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சுயசேவை இயந்திரம்

அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய சுயசேவை இயந்திரம்

1 min

114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை

1 min

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது

எம்எல்ஏ, அதிகாரிகள் மலர் தூவி வரவேற்பு

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது

1 min

எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது, என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது

1 min

சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும் அமைச்சர் சாமிநாதன் தகவல்

வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப் படுகிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் ஜனவரி இறுதியில் திறக்கப்படும் அமைச்சர் சாமிநாதன் தகவல்

1 min

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்க வேண்டும்

1 min

வணிக வளாகத்திற்கு சீல்

குடிநீர் வாரியம் ம நடவடிக்கை

வணிக வளாகத்திற்கு சீல்

1 min

மழைநீர் கால்வாயில் இரும்பு கிரில் திருட்டு

புழல் 23, 24வது வார்டுகளில் மழைநீர் கால்வாய் அருகில் அமைக்கப்படும் இரும்பு கிரில்கள் திரு போவதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மழைநீர் கால்வாயில் இரும்பு கிரில் திருட்டு

1 min

₹1 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது

தி.நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ₹1 கோடி கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

₹1 கோடி கையாடல் செய்த ஊழியர் கைது

1 min

வாலாஜாபாத் பாலாற்றுப்படுகையில் சுகாதார சீர்கேடு

நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

1 min

உலக சைகை மொழி, காது கேளாதோர் விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் உலக சைகை மொழி தினம், சர்வதேச காது கேளாதோர் தினத்தை ஒட்டி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

உலக சைகை மொழி, காது கேளாதோர் விழிப்புணர்வு

1 min

பாலாற்று குடிநீர் குழாய் உடைப்பு

சாலையில்‌ ஆறாக ஒடிய தணளரீர்‌

பாலாற்று குடிநீர் குழாய் உடைப்பு

1 min

விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்

அளமச்சர்‌ சிவசங்கர்‌ சதோடங்கி வைத்தார்‌

விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்

1 min

திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக பவள விழாவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு

1 min

பவள விழா பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் அணி திரண்டு வரவேண்டும்

ஆலந்தூர் கத்திப்பாரா மாவட்ட அலுவலகத்தில் நடந்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வரும் 28ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

1 min

தென்மண்டல குத்துச்சண்டை, யோகாசன போட்டி

செங்கல்பட்டில் நடந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தென்மண்டல அளவிலான குத்துச் சண்டை போட்டி மற்றும் யோகாசன போட்டி நிறைவு விழா காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் க.செல்வம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தென்மண்டல குத்துச்சண்டை, யோகாசன போட்டி

1 min

தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்

அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மின் சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

1 min

அன்னதான கூடத்தில் கொசுவலை அமைப்பு

திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான கூடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு அருந்தும் மையத்தில் ஜனால்களுக்கு கொசுவலை அமைக்கப்பட்டது.

அன்னதான கூடத்தில் கொசுவலை அமைப்பு

1 min

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது

1 min

மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்

திரு வள்ளூர் மாவட்டம், மீஞ் சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் மீனவ பெண்களுக்கான மத்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.இ. சிறு குறு தொழில் மையத்தின் சார்பாக, இறால், மீன் மற்றும் மீன் கருவாடு ஆகிய பொருட்களில் ஊறுகாய் தயாரித்தல் மற்றும் அதற்கு மதிப்பு கூட்டும் வகையில் மீன் கட்லெட் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்தில், 30 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்

1 min

பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்கள்

போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்

பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்கள்

1 min

அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு

திருவாலங்காடு ஒன்றியத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், சீரமைக்கப்பட்ட பள்ளி ஆகியவை பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலையில் 4 ஆண்டுகளாக குறுகிய அறையில் தொடக்க பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு

1 min

கொரியர் மூலம் குட்கா கடத்தல்

300 கிலோ பறிமுதல்

கொரியர் மூலம் குட்கா கடத்தல்

1 min

நரிக்குளம் ஏரியை மீட்க வேண்டும்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் மேம்பாலங்கள் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மாநாடு, பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

நரிக்குளம் ஏரியை மீட்க வேண்டும்

1 min

பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு

எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியும், கொலை மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் புகார் மனு

2 mins

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொது மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் தலைமையில் நடைபெறியது.

1 min

Lesen Sie alle Geschichten von Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

VerlagKAL publications private Ltd

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen