
'குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும்' என்பது பழமொழி. அந்த குருவின் நாளான வியாழக்கிழமையைப் பயன்படுத்தி நமது வாழ்வின் மேன்மைக்கும், அழகு மழலையின் வரவுக்கும், நாம் செய்யவேண்டியவற்றைக் காணலாம்.
வியாழக்கிழமை, 3, 12, 21, 30-ஆம் தேதிகள், தனுசு, மீனம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் குருபகவானின் நேரடி ஆளுமையின்கீழ் இருப்பவர்கள்.
'குரு தோஷம் குலநாசம்' என்பார்கள்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நமக்கு நேர்ந்த குரு தோஷத்திற்காக குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை நாம் அனுபவிக்க நேரிடுகின்றது. மேலும் குருவின் பலமில்லாதவர்களுக்கு ஒரு நல்ல வழியை யாராலும் காட்டமுடியாது.
நாம் நிறைய நபர்களுடைய வாழ்க்கைப் பயணத்தைக் கண்காணித்திருப்போம்.
அவர்களில் சிலருக்கு யாரோ ஒருவர் 'இது சரி', இது தவறு; என்று ஆலோசனை கூறி வழிநடத்தி வெற்றியும்பெற வைத்திருப்பார்கள். இவர்களின் ஜாதகத்தை ஆராயும்பொழுது இங்கு குருவின் தன்மை சிறப்பாக அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தியும், வியாழபகவானான குருவும் ஒன்றல்ல என்ற சிந்தனை நமக்கு ஆழமாக பொதிந்திருக்கவேண்டும். தட்சிணா மூர்த்தி ஞானத்தை நல்குபவர்
இவரை வியாழக்கிழமையன்று மட்டும் வணங்குவதென்பது ஒரு சரியான அணுகு முறை கிடையாது.
எல்லா நாட்களிலும் வணங்கத்தக்க தெய்வ ரூபமாகும் அதேபோன்று கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் நிற ஆடை ஆகியவை குரு பகவானான பிரகஸ்பதிக்குதானே தவிர தட்சிணாமூர்த்திக்கு உரியதல்ல. ஆகமத்தில் வெண்மை நிற உடை என்றுதான் கூறப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 06, 2024-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?