
தவழும் தென்றலாகவும், சீறும் புயலாகவும், தன்னை மாற்றி கைசேர்க்கும் மகத்தான இயல்பைக்கொண்டு மூச்சாக உயிர் அளிக்கும் உயிர்க் காற்றாய் உள்கலந்து உலாவிக்கொண்டு திகழ்கின்றது.
பஞ்சாங்கத்தில் நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்கின்ற பகுப்பில் கரணத்தை கைக்கொண்ட காற்று மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அவையங் களில் மூக்குக்கும், காற்றிற்கும், கரணத்திற் கும், பாலம் அமைத்துக்கொண்டு பயணிக் கின்றது.
வரி வடிவத்தை தழுவுவதற்குமுன்பு ஒலி வடிவமான வேதங்களும், உபநிடதங்களும், ஏன் நாம் பேசுகின்ற வார்த்தைகளும்கூட காற்றின் துணைகொண்டுதான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
மாபெரும் சாகசங்களை நிகழ்த்தும் மந்திர உச்சாடணங்கள் காற்றின் முழு சக்தியின் துணைகொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து காற்றின் ஆற்றல் நமக்கு புலப்படும்.
ராசிகளில் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள் ஆகும்.
காற்று ராசியில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணங்களுக்கு சிறகு பூட்டி விண்ணைத் தாண்டி பறக்கச் செய்யும் ஆற்றல் உடையவர் கள்.
குறிப்பாக மிதுன புதன், துலா சுக்கிரன், கும்ப சனி என்று வாடை, தென்றல், புயல் என்று பரிமாணப்பட்டு வீசும் தன்மையில் மிளிர்கின்றது.
மிதுன காற்று கவி, இசை, கலை என்று பயணித்து இரட்டைத்தன்மையில் ஒரு நாணயத் தின் இரு புறங்களை ஆராயும் தன்மையுடையது. கலைகளுக்கும், நுண்ணிய அறிவுக்கு, அதிபதி யான புதன் வீட்டில், வேகத்தை பறைசாற்றும் செவ்வாயின் மிருகசீரிடமும், பிரம்மாண்டத்தை அருளும் ராகுவின் திருவாதிரையும், அறிவின் ஆளுமையை அளிக்கும் குருவின் புனர்பூசமும், சமூகத்தில் ஒரு கௌரவமான இடத்தில் இவர்களை நிலைநிறுத்தி வைத்திருக்கும்.
அவசியமான உரையாடலும், மற்றவர்களுக் கான அர்ப்பணிப்பையும், வழிகாட்டும் உள்ளமும் படைத்தவர்கள் இவர்கள்.
எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கற்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேயும் குணமுடையவர்கள்.
காலங்களில் அவள் வசந்தம் என்பதற்கு இணங்க மே 21 முதல் ஜூன் 20 வரையுள்ள காலம் மிதுன காலமான வசந்த காலத்தை குறிக்கின்றது.
ஒரு பருவத்தின் இறுதியை தன்னகபடுத்தி ஆண்டுகொண்டு இனிமையான வாழ்வியலில் வளம் பெறும் ராசி மிதுனம் ஆகும்.
Diese Geschichte stammt aus der February 28,2025-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 28,2025-Ausgabe von Balajothidam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?