![மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி! மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!](https://cdn.magzter.com/1368717660/1680001927/articles/aYLpEk1NK1680171572253/1680172023704.jpg)
அந்த வகையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் சேர்ந்திருந்த காலமும், பிரிந்திருந்த காலங்களும் உண்டு. அவர்கள் மீண்டும் இணைந்ததை நாம் பார்த்தோம். எனினும் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை, இங்கு சொல்ல வேண்டும். வேறு எங்கும் காண முடியாத வகையில், சேர்ந்திருந்த போதே பிரிவதற்கான கருத்துகளை கொண்டவர்களாகவும், பிரிந்திருந்த போதும் அன்பு, பாசத்தின் அடிப்படையில் சேர்ந்திருந்தவர்களாக அவர்களைப் பார்க்க முடிகிறது. இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். 1949 செப்டம்பரில் தான் பெரியாரை விட்டு தனியாகப் பிரிந்து, தி.மு.கழகத்தை அண்ணா கண்டார் என்றாலும், சேர்ந்திருக்கும் போதே, அவர்களுக்கு சில கருத்துகளின் அடிப்படையில் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. மணியம்மையார் திருமணம் தான் பிரிவுக்கு முற்று முழுதான காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதுதான் உடனடி காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்கு முன்பே, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கிவிட்டன. அதற்கு வித்திட்டது இந்திய விடுதலை நாள் என்று சொல்ல வேண்டும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதில் பெரியாருக்கோ, திராவிடர் கழகத்துக்கோ மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதை விடுதலை ஏட்டிலேயே பெரியார் பதிவு செய்து இருக்கிறார். ஆனாலும் கூட, அது முழு விடுதலை அன்று என பெரியார் கருதுகிறார்.
Diese Geschichte stammt aus der April2023-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April2023-Ausgabe von Andhimazhai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![வாகை சூடிய வாழை! வாகை சூடிய வாழை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/raacEgckn1725368257163/1725368402816.jpg)
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
!["தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி "தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/d5gs2IZuy1725367950559/1725368233497.jpg)
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
![சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே! சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/49VeugPIm1725367691900/1725367872300.jpg)
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
![புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள் புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/aaoxDFZjL1725367447328/1725367579028.jpg)
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
![கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும் கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/dnLD99VfU1725367256802/1725367416455.jpg)
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
![வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்! வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/Qb-yDT7za1725367090237/1725367239520.jpg)
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
![அவன் மாதிரி ஒருத்தன் அவன் மாதிரி ஒருத்தன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/7dEqdJpEg1725366882072/1725367057776.jpg)
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
![அவர் கொடுத்த விலை மிக அதிகம்! அவர் கொடுத்த விலை மிக அதிகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/sLjWkrMQR1725366649818/1725366865709.jpg)
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
![அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல் அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/8GqlyYX7d1725366437188/1725366634658.jpg)
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
![தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா? தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/gmzkuPbMM1725366270279/1725366409865.jpg)
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.