'சி.எம்.கிட்ட நான் சொல்றேன் ஸார். இதுக்கு நானே பொறுப்பேத்துக் கறேன்' என்றேன்.
எல்லோரும், 'வேண்டாம் தயவு செய்து சொல்லாதீர்கள்' என்று ஒருமித்துச் சொன்னார்கள். எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இவர்கள் எதற்காக இப்படிப் பயப்படுகிறார்கள்? எதற்காக நான் முதல்வரிடம் பேசக்கூடாது என்கிறார்கள்? என்றே எனக்குப் புரியவில்லை. அவர்களது அச்சம் தேவையற்றது என்று நினைத்தேன்.
'சரி ஸார், ஒண்ணு பண்ணுங்க. எனக்கு இப்படிப் பண்றது பிடிக்கலா. நான் இந்த விழாவுக்கு வரவில்லை. நீங்களே நடத்திடுங்க' என்றேன்.
ரஜினி இப்படிச் சொன்னதும்... விழாக் குழுவினர் அனைவருக்கும் அதிர்ச்சி!
அதன்பின் என்ன நடந்தது?
'செவாலியே' விருது பெற்ற சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி நிரலில் சிவாஜி சாருக்கு முக்கியத்துவம் இல்லாம இருந்ததுனால் செயலாளரும் அதுக்கு ஒத்துக்கிட்டு சொல்லியிருக்காரு. ஆனா ஜெ., அத மாத்தச் சொன்னார் ரஜினி. நிரல மாத்தக்கூடாது, யாரு மாத்துனது? அப்படியே இருக்கட்டும்'னு சொல்ல... திரையுலகத்தைச் சேர்ந்த விழாக் குழுவினரும் 'அப்படியே இருக்கட்டும் ஸார், நாம மாத்த வேண்டாம்'னு ரஜினிய சமாதானப் படுத்தினார்கள். ஆனா ரஜினி, 'இந்த விழாவுக்கு வரல' எனச் சொன்னதும்... எல்லோருக்கும் அதிர்ச்சி!
இந்த விஷயங்களை ரஜினி எழுதிய கட்டுரையில் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அந்தக் கட்டுரையோடு தொடர்ச்சி...
"எனக்கு இந்த நிகழ்ச்சி நிரல் பிடிக்கல. அதனால நான் அவங்கட்ட... 'சரி ஸார், ஒண்ணு பண்ணுங்க. எனக்கு இப்படிப் பண்றது பிடிக்கல. இந்த விழாவுக்கு வரல. நீங்களே நடத்திடுங்க'ன்னு சொன்னேன்.
அதற்கு அவர்கள், 'இல்ல ஸார், எல்லா விழாவுக்கும் நீங்க இப்படியே பண்றீங்க. நீங்க ஊரில் இருந்துகிட்டே ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவுக்கு வரவில்லை. இதற்கும் வரலைன்னா நல்லா இருக்காது. சிவாஜி ஸாருக்காகவாவது நீங்க வந்துதான் ஆகணும்' என்றெல்லாம் பேசி என்னைச் சமாதானப்படுத்தினார்கள்.
நான் சொன்னேன்... 'சரி ஸார்! நான் விழாவுக்கு வர்றேன். ஆனால் தயவு செய்து என்னைப் பேசச் சொல்லாதீங்கள். என்னாலே என் மனசுக்குள்ளே எதையும் மறைச்சு வைத்துக் கொள்ள முடியாது. விழா மேடையிலே நான் ஏதாவது பேசிடுவேன்' என்று சொன்னேன். அவர்கள் விடவில்லை. 'இல்லை ஸார், நீங்க மேடையிலே பேசித்தான் ஆகணும்' என்று சொன்னார்கள்.
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.