எந்தக் கல்லூரியில்? என்ன காரணம்?
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வெண்மணி கிராமத்திலுள்ளது ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி. 15 அண்டுகளாக செயல்படும் இந்தக் கல்லூரியின் மாணவர்கள் தங்கள் பரிதாப நிலை குறித்து மாவட் ஆட்சி, அண்ணா பல்கலைக்கழகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என மனுதந்துள்ளனர்.. இருந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லையாம்.
நம்மிடம் பேசிய கல்லூரியின் இரண்டு மற்றும் மூன்றாம் அண்டு படிக்கும் மாணவ -மாணவிகள்.. "எங்கள் கல்லூரியில் 5 பாடப் [ரிரிவுகள் உள்ளன. ஓவ்வொரு பிரிவிலும் 710 பேர், 20 பேர் என படிக்கின்றனர். மொத்தமாக 150 பேர் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் சொல்கிறது. அனால் ரெகுலராக கல்லூரிக்கு 50 பேரே வந்து செல்கிறோம். கடந்த 3 மாதமாக எங்கள் கல்லூரியில் எங்களுக்கு பாடம் நடத்த உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என யாரும் இல்லை. இதுபற்றி கல்லூரி முதல்வர் கருணாகரனிடம் கேட்டபோது, விரைவில் நியமிக்கிறேன்' என்றார். கடந்த ஜூலை -அகஸ்ட் மாதம் செமஸ்டர் தேர்வு எழுதினோம். "தேர்வு நடத்துவதற்கான ஆசிரியர்கள் கூட இல்லை' எனச் சொல்லி எங்கள் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை, நாங்கள் இன்னொரு கல்லூரியில் போய் தேர்வு எழுதிவிட்டு வந்தோம்" என்றார்கள் கவலையாய்.
Diese Geschichte stammt aus der October 23-25, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 23-25, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!