செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎம் கிசான் நிதி 76 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை
Dinakaran Chennai|September 23, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருசில காரணங்களால் பிஎம் கிசான் நிதி 6 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, நிதி மீண்டும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிஎம் கிசான் நிதி 76 ஆயிரம் நிறுத்தப்பட்ட விவசாயிகள் கவலை

விவசாயத் தொழிலில் பெரிதும் லாபம் இல்லை என்றாலும் அவர்களுக்கு வேறு தொழில் தெரியாத காரணத்தினால் தொடர்ந்து விவசாய தொழிலிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதை அறிந்த ஒன்றிய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் பிரதான் மந்திரிகிசான் சம்மன் யோஜானா (பி.எம்.கிசான் யேஜனா) எனும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 76000 உதவித்தொகை வழங்கி வந்தது.

இந்த தொகையானது நான்கு மாதத்திற்கு ஒரு முறை 12000 எனும் வகையில் ஆண்டிற்கு மூன்று முறை வழங்கப்பட்டு அவரவர் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஓரளவு பயன் அளிக்கும் வகையில் இருந்து வந்தது. இதில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு சில இடங்களில் இந்த திட்டத்தில் ஒருசில முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து, நிலத்தின் பட்டாதாரர் உயிருடன் இருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Diese Geschichte stammt aus der September 23, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 23, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
Dinakaran Chennai

மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்

கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
Dinakaran Chennai

சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்

கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 02, 2024
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
Dinakaran Chennai

சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்

மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
October 02, 2024
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
Dinakaran Chennai

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
October 02, 2024
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
Dinakaran Chennai

புதிய டிரான்ஸ்பார்மர்கள்

செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
Dinakaran Chennai

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
October 02, 2024
Dinakaran Chennai

பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 02, 2024
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
Dinakaran Chennai

ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது

திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
Dinakaran Chennai

மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்

செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 02, 2024
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
Dinakaran Chennai

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024