Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அரசு சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சட்டத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு மைதானத்தில் 72.10 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு திடல்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்
என் படங்கள் வரும்போதெல்லாம் உதவியாளர் என்னை மிரட்டுகிறார்
உயர்நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி எனது படங்கள் வெளிவரும்போதெல்லாம் என்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் என்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம் குறித்து ஆய்வு தரமான பொருட்கள் கொள்முதல் செய்து பணிகளை சிறப்பாக முடிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணி தாமதம்
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காததால் பறக்கும் ரயில் நிலையங்கள் புனரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் - அமைச்சர் ரகுபதி பேட்டி
கவர்னர் பதவியில் இருந்து கொண்டு ஆர்.என்.ரவி அரசியல்தான் செய்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு 8,000 போலீசார் குவிப்பு
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, மெரினாவில் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை
சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு
அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் -
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.