
முதல் ஆட்டம் இன்று டர்பனில் நடக்கிறது. தொடர்ந்து 2, 3 மற்றும் 4வது ஆட்டங்கள் முறையே நவ.10, 13, 15 தேதிகளில் நடக்க உள்ளன. சமீபத்தில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து, ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்தியா விளையாட உள்ள முதல் சர்வதேச தொடர் இது.
இது முற்றிலும் வேறு அணி என்றாலும், டெஸ்ட் தொடரில் பெற்ற படுதோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த டி20 தொடரை வெல்வது அவசியம். அதை இலக்காக கொண்டு விளையாட உள்ள சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக், அக்சர், சாம்சன் போன்ற அனுபவ வீரர்களுடன் வருண், ஜிதேஷ், அர்ஷ்தீப், அபிஷேக் உள்ளிட்ட துடிப்பான புதுமுக வீரர்களும் உள்ளனர்.
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 08, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பாசன மின் இணைப்பு வழங்க வேண்டும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் (54).

பிரபல ரவுடி வசூல்ராஜா கொலையில் 10 பேர் கைது
தப்ப முயன்றபோது கை, கால்களில் எலும்பு முறிவு

கிருஷ்ணா கால்வாய் சேதமடையும் அபாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்த தனியார் நிறுவனம்
ஊராட்சி மன்ற கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானம்

இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பார்க்கிங் பகுதி விரிவாக்கம்
1,000 வாகனங்களை நிறுத்தலாம்

பெங்களூருக்கு போட்டியாக வளரும் ஓசூர்
2000 ஏக்கரில் விமான நிலையம் ரூ. 400 கோடியில் டைடல் பார்க்

பிளாஸ்டிக் ஏற்றிச்சென்ற லாரி தீயில் கருகியது
ஆவடி அருகே, பிளாஸ்டிக் ஏற்றிச் சென்ற லாரி தீவிபத்தில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாபாத் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சோஷியல் மீடியாவில் போலிகள் கயாடு லோஹர் ஷாக்
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர்.