![ஆரம்பநிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம் ஆரம்பநிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம்](https://cdn.magzter.com/1711436984/1731978970/articles/irBq89OPw1731997016497/1731997295174.jpg)
கருவில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பிரசவத்திற்கு பிறகு குழந்தையின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் அல்லது குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து முன்கூட்டியே பரிசோதனை செய்யப்படுவது ஆரோக்கியமான முறையாகும். இதற்காக தமிழ்நாடு அரசு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் முதல் முறையாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட "ஆட்டோடெல்பியா தாய்வழி பகுப்பாய்வு" (Autodelfia Maternal Analyzer) என்ற மருத்துவக் கருவி ₹1 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிய முடியும். கரு வளர்ச்சி குறித்து பரிசோதனை மேற்கொள்ள ₹1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 800 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க தெளிவான பார்வை தேவை வெற்று வார்த்தைகள் அல்ல
‘புதிய தொழில்நுட்பத்தில் உயர் திறன், தகுதி, நிபுணத்துவத்தை உருவாக்க வலுவான உற்பத்தி தளம் தேவையே தவிர வெற்று வார்த்தைகள் அல்ல’ என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
![மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/36x-zNIKv1739682533836/1739682709382.jpg)
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்
மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல்
![மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/HLcvPk5Iw1739683372989/1739683422659.jpg)
மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு தனி ஜெட் விமானம் பரிசு
நேற்று முன் தினம் காதலர் தினம் கொண்டா டப்பட்டது.
![42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/M7hCvDu8D1739681701323/1739681780878.jpg)
42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர்
மும்மொழி கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர்
![ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/EaikHncgv1739682921956/1739683277857.jpg)
ஜெயலலிதா நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழ்நாடு வந்தது
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட
![திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம் திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/wnltkopAT1739682082443/1739682170665.jpg)
திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்
பழங்காலத்தில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள்
தீவிரவாதிகளுடன் தொடர்பு ஜம்மு காஷ்மீரில் 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த அரசு ஊழியர்கள் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
![இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1996244/fiaY9BMFm1739681222459/1739681543307.jpg)
இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை
மயிலாடுதுறை அருகே பயங்கரம்
முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய டிஎஸ்பி கலைச்செல்வன் மிரட்டுகிறார்
தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்பிக்கள் குழு
தமிழ்நாட்டை சேர்ந்த 2 எம்பிக்களுக்கு இடம்