நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
Dinakaran Chennai|November 27, 2024
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி

நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாயை சன் டி.வி. குழுமம் வழங்கியுள்ளது. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் இந்த நிதியின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

Diese Geschichte stammt aus der November 27, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 27, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு
Dinakaran Chennai

தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு

மணலியில் உள்ள பயோ காஸ் நிறுவனத்தில் மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களின் உறுதி தன்மையை முழுமையாக ஆய்வு செய்யும் வரை, காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

time-read
2 Minuten  |
February 18, 2025
இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்
Dinakaran Chennai

இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை திருவனந்தபுரத்திலுள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பிரபல மலையாள நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன என்று போலீஸ் விரைவில் தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

மானாமதுரை அருகே தாக்குதலில் படுகாயம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழு மாணவரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மாள் தம்பதி மகன் அய்யாசாமி (19).

time-read
1 min  |
February 18, 2025
காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்
Dinakaran Chennai

காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்

பதிவுத்துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி மற்றும் பாகலூர் சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

time-read
1 min  |
February 18, 2025
மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்
Dinakaran Chennai

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானின் பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

அகரம் அலுவலகம் என் வருமானத்தில்தான் கட்டினேன் - சூர்யா விளக்கம்

சென்னையில் உள்ள தி.நகரில் ‘அகரம்’ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார்.

time-read
1 min  |
February 18, 2025
Dinakaran Chennai

அதிமுகவில் 82 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது முதலான பணிகளை, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

time-read
1 min  |
February 18, 2025
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை
Dinakaran Chennai

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 18, 2025
ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
Dinakaran Chennai

ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று 65 வயதாகிறது. எனவே புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் கூட்டம் நடந்தது.

time-read
1 min  |
February 18, 2025
கதையின் நாயகன் ஆனார் செந்தில்
Dinakaran Chennai

கதையின் நாயகன் ஆனார் செந்தில்

செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் கூல் சுரேஷ், எம்எஸ் ஆரோன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

time-read
1 min  |
February 18, 2025