பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்
Dinakaran Chennai|December 03, 2024
கடந்த வாரத்தில் நவம்பர் 21ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி உருவானது.
பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்

அது மேலும் வலுப்பெற்று சுமத்ரா தீவுக்கு அப்பால் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஒரு வளி மண்டல மேல் காற்று சுழற்சியாக உருவானது. மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் 21 ம் தேதி காலை 8.30 மணி அளவில் குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் வரை நீடித்தது.

நவம்பர் 22ம் தேதியில் வெப்பமண்டல அளவுகள், மற்றும் அதன் பலம் மற்றும் ஆதரவுடன் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவானது. நவம்பர் 23ம் தேதி பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் 23 ஆம் தேதியும் மற்றும் 24ம் தேதியில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. பின்னர் அது கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதே பகுதியில் நீடித்து, மேற்கு நோக்கி நகரத்தொடங்கியது.

வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடலில் 25ம் தேதி மாலை வந்தது. பின்னர் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, உள்முக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்து, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டி பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. நவம்பர் 25ம் தேதி சென்னைக்கு தென்-தென்கிழக்கு, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து 1130 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

Diese Geschichte stammt aus der December 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
Dinakaran Chennai

காக்கா முட்டை திரைப்பட பாணியில் குச்சி மூலம் ரயில் பயணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

ஜன்னல் ஓரம், படிக்கட்டில் பயணிக்கும் பயணிகளின் செல்போனை குச்சிமூலம் தட்டிப் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்
Dinakaran Chennai

மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்

பாதுகாப்பு படையினருக்கு அமித் ஷா உத்தரவு

time-read
1 min  |
March 02, 2025
Dinakaran Chennai

மாநிலங்களுக்கு வரி பங்கீடு மேலும் குறைப்பு ஒன்றிய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்

கர்நாடக முதல்வர் அறிவிப்பு

time-read
1 min  |
March 02, 2025
என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா
Dinakaran Chennai

என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா

என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா என சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 02, 2025
பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
Dinakaran Chennai

பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Dinakaran Chennai

டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 02, 2025
₹60 கோடி பிட்காயின் மோசடி நடிகை தமன்னா விளக்கம்
Dinakaran Chennai

₹60 கோடி பிட்காயின் மோசடி நடிகை தமன்னா விளக்கம்

வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றமா?

time-read
1 min  |
March 02, 2025
உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி
Dinakaran Chennai

உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி

46 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரம்

time-read
1 min  |
March 02, 2025
Dinakaran Chennai

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 02, 2025
ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப்-ஜெலன்ஸ்கி கடும் மோதல்
Dinakaran Chennai

ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப்-ஜெலன்ஸ்கி கடும் மோதல்

பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தம் விருந்து உபசரிப்பு ரத்து வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறினார் உக்ரைன் அதிபர்

time-read
6 Minuten  |
March 02, 2025